Monday, November 28, 2011

தன்னறிவு





நாடேது
காடேது
வீடேது
என
தனித்து
இருக்கையில்
அபத்த தொற்றுதலாய்
ஒரு குதூகலம்
கொடியென
பின்னிப் பிணைய
தனித்த மரத்திற்கு
அதுவே
தனித்துவமாயிற்று



1 comment:

Balaji Srinivasan said...

பாரி உன்னை
தேராக ஆக்கிடினும்
நான் உன்மேல்
படர்ந்து
மலர்ந்திருப்பேன்

நான்
அழிவில்லாதவள்

இயற்க்கை