Monday, January 20, 2014

சாரல் விருது 2014: பெறுபவர் கவிஞர் விக்கிரமாதித்யன்

எனது பிரியத்திற்குரிய நண்பர் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 2014 ஆம் ஆண்டின் சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதி சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பதை கொண்டாடலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கான நேரம் எனக்கு இப்பொழுது இல்லை. முன்பொருமுறை விக்கிரமாதித்யனின் கவிதை குறித்து இந்தத் தளத்தில் எழுதிய சிறு கட்டுரை ஒன்றிற்கான இணைப்பினை கீழே தந்திருக்கிறேன்.

http://mdmuthukumaraswamy.blogspot.in/search/label/கற்றது%20கவிதைகளினால்%20மனதிலாகும்%20உலகு?updated-max=2013-01-21T18:08:00%2B05:30&max-results=20&start=2&by-date=false 

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு என் அன்பும் மரியாதையும். நண்பர்கள் ஜேடி, ஜெர்ரிக்கு என் வாழ்த்து.




No comments: