Saturday, May 31, 2014

'அழாதே மச்சக்கன்னி' நாவல் -முடியும் தறுவாயில்

'அழாதே மச்சக்கன்னி' நாவல் முடியும் தறுவாயில் இருக்கிறது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். சுமார் எழுபது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில் இன்னும் நான்கு அத்தியாயங்களே பாக்கி இருக்கின்றன. இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து அதை வெளியிடுவதா அல்லது நேரடியாக அச்சில் புத்தகமாக வெளியிடுவதா என்பதை பற்றி எனக்கு சில குழப்பங்கள் இருக்கின்றன.


அதற்கிடையில் எதற்கு இந்த அறிவிப்பு என்று நீங்கள் வினவலாம். வேறெதற்கு? நான் அப்படி ஒன்றும் சோம்பேறியில்லை என்று சொல்லிக்கொள்வதற்குதான்.  

No comments: